தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் இயங்கும் கீழ் சீர்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பு, சட்டக்கல்லூரிகளில் 3 எல்.எல்.பி. சட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது. மாணவர்கள், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tuesday, 17 June 2025
New
3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்!
About Admin
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Medical News
Tags
Medical News
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment