3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0 ThulirKalvi
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் இயங்கும் கீழ் சீர்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பு, சட்டக்கல்லூரிகளில் 3 எல்.எல்.பி. சட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி உள்ளது. மாணவர்கள், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.